அண்ணை : தம்பி, மகன் எனக்கு ரேடியோ ஒன்டு அனுப்பி இருக்கிறான்
தம்பி : ஓமண்ணை நல்ல விசயம் தானே
அண்ணை : ஓமடா தம்பி.. என்னன்டா மகன் சொன்னான் எறியல் (Aerial wire) வயரை கட்டி திருச்சியில விட்டா டி எம் சொந்தரராசன் சுசீலா எல்லாரும் அதுக்கால இறங்கி வந்து பாடுவினமாம்.
(திருச்சி வானொலி மட்டுமே வேலை செய்யும்)
தம்பி : சரி அண்ணை இப்ப எறியல் வயரை எங்க கட்டுறது
மணி அண்ணை : தென்னை மரத்தில கட்டுவம் நான் மரத்தில ஏறுறன் நீ கீழ இருந்து எறியல் வயரை மேல எறி..
தம்பி : கட்டியாச்சே அண்ணை இனி என்ன செய்யுறது..
மணி அண்ணை : நல்லா எண்ணெயில தோச்சு திருச்சீலையை வைப்பம்
(திருச்சி திருச்சீலையாகிட்டு)
தம்பி : எங்கையண்ணை வைக்கிறது
அண்ணை : எங்கையாவது ஓட்டை இருக்கும் அதில செருகு
தம்பி : இப்ப என்னண்ணை செய்யுறது.. நெருப்ப கொழுத்திவிடுவமே...










